sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வரத்துகுறைவால் தக்காளி விலை உயர்வு

/

வரத்துகுறைவால் தக்காளி விலை உயர்வு

வரத்துகுறைவால் தக்காளி விலை உயர்வு

வரத்துகுறைவால் தக்காளி விலை உயர்வு


ADDED : ஜூலை 23, 2025 12:36 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு: வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்து, கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கோயம்பேடு சந்தைக்கு ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து உள்ளது.

சென்னையை பொறுத்தவரை, தினமும் 1,300 டன் தக்காளி தேவை உள்ளது. ஆனால், நேற்று கோயம்பேடு சந்தைக்கு, 950 டன் தக்காளி மட்டுமே வந்தது. அதில், 700 டன் மட்டுமே முதல் தரம்.

இதையடுத்து, மொத்த விற்பனையில் கடந்த நாட்களில் 25 - 35 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி, நேற்று 50 ரூபாய்க்கு விற்பனையானது.

சில்லரை விற்பனை யில், கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.






      Dinamalar
      Follow us