sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருச்சி - ராஜஸ்தான் ரயில்களில் ஒரு பெட்டி கூடுதலாக இணைப்பு

/

திருச்சி - ராஜஸ்தான் ரயில்களில் ஒரு பெட்டி கூடுதலாக இணைப்பு

திருச்சி - ராஜஸ்தான் ரயில்களில் ஒரு பெட்டி கூடுதலாக இணைப்பு

திருச்சி - ராஜஸ்தான் ரயில்களில் ஒரு பெட்டி கூடுதலாக இணைப்பு


ADDED : ஆக 01, 2025 12:42 AM

Google News

ADDED : ஆக 01, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,திருச்சி - ராஜஸ்தானுக்கு இயக்கப்படும் இரண்டு விரைவு ரயில்களில், தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.

பயணியர் நெரிசல் மிக்க வழித்தடங்களில் செல்லும் விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் - திருச்சி விரைவு ரயிலில், வரும் 4 முதல் 25ம் தேதி வரையில், ஒரு 'ஏசி' பெட்டி இணைத்து இயக்கப்படும்.

இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் - திருச்சி விரைவு ரயிலில், வரும் 6 முதல் 27ம் தேதி வரையில், ஒரு 'ஸ்லீப்பர்' பெட்டி இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us