sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நகரும்படி பழுதால் திருமங்கலத்தில் அவதி

/

நகரும்படி பழுதால் திருமங்கலத்தில் அவதி

நகரும்படி பழுதால் திருமங்கலத்தில் அவதி

நகரும்படி பழுதால் திருமங்கலத்தில் அவதி


ADDED : ஜூலை 14, 2025 02:35 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்:அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டில், திருமங்கலம் 100 அடி சாலையில், பொதுமக்கள் சாலையை கடப்பதற்கான, இருபாதைகளிலும் நடைமேம்பாலத்துடன் நகரும்படிகள் அமைக்கப்பட்டன. நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ள இதை தற்போது, தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. இதற்கு ஒரு பாதுகாவலர் உள்ளார்.

இங்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நகரும்படிகள் இயக்கப்படுகிறது. இதனால், காலையும் மாலையும் அப்பகுதியை ேசர்ந்தோர் பயனடைந்து வந்தனர்.

முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து உள்ளதால், திருமங்கலம் - பாடி செல்லும் பாதையில் உள்ள நகரும்படி முழுதும், குப்பை குவிந்து கிடக்கிறது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கடந்தாண்டு பெய்த மழையால் பழுதான நகரும்படிகளை, முறையாக சீரமைக்கவில்லை. இச்சாலையில் ஏற்கனவே மெட்ரோ பணிகள் நடப்பதால், சாலை கடக்க முடியாதப்படி, பாதை முழுதும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us