sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை வழக்கில் இருவர் கைது

/

போதை வழக்கில் இருவர் கைது

போதை வழக்கில் இருவர் கைது

போதை வழக்கில் இருவர் கைது


ADDED : டிச 27, 2024 08:55 PM

Google News

ADDED : டிச 27, 2024 08:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்:புழலில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கிடைத்த தகவலின் அடிப்படையில், சூளகிரிக்கு தனிப்படை போலீசார் சென்றார்.

அங்குள்ள பேருந்து நிலையில், மூவரை பிடிக்க முற்பட்ட போது, இருவர் சிக்கினர்; ஒருவர் தப்பியோடினார். பிடிபட்ட இருவரிடம் விசாரித்த போது, அவர்கள் கர்நாடகாவை சேர்ந்த முகமது நகீப், 24 மற்றும் சையது இம்ரான் பாஷா, 43 என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 2.6 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இருவரையும் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவு நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us