sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நீர் இறைக்கும் மோட்டார் திருடியவர் சிக்கினார்

/

நீர் இறைக்கும் மோட்டார் திருடியவர் சிக்கினார்

நீர் இறைக்கும் மோட்டார் திருடியவர் சிக்கினார்

நீர் இறைக்கும் மோட்டார் திருடியவர் சிக்கினார்


ADDED : ஆக 04, 2025 02:41 AM

Google News

ADDED : ஆக 04, 2025 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி:கட்டுமான பணித்தளத்தில், காப்பர் ஒயர், நீர் இறைக்கும் மோட்டார் ஆகியவற்றை திருடிய நபரை, போலீசார் கைது செய்தனர்.

சோழிங்கநல்லுார், பள்ளிக்கூடம் சாலையில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடக்கிறது. இங்குள்ள காப்பர் ஒயர், நீர் இறைக்கும் மோட்டார் ஆகியவை, நேற்று முன்தினம் திருடு போயின.

செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்த ஜனா, 20, என்பவர் திருடியது தெரிந்தது. நேற்று, அவரை கைது செய்த போலீசார், திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us