sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏழு மண்டலங்களில் ஒரு நாள் குடிநீர் 'கட்'

/

ஏழு மண்டலங்களில் ஒரு நாள் குடிநீர் 'கட்'

ஏழு மண்டலங்களில் ஒரு நாள் குடிநீர் 'கட்'

ஏழு மண்டலங்களில் ஒரு நாள் குடிநீர் 'கட்'


ADDED : ஜன 26, 2025 02:16 AM

Google News

ADDED : ஜன 26, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பிரதான குழாயில், எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தும் பணி நடக்க உள்ளது. இதனால், திருவெற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அம்பத்துார், அண்ணா நகர், மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதியில், 28ம் தேதி, குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடிநீரை சேமித்து வைக்க வேண்டும். அவசர குடிநீர் தேவைக்கு, https://cmwssb.tn.gov.in எந்த இணையத்தில் அல்லது 044- - 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, லாரி குடிநீர் பெற்று கொள்ளலாம் என, அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us