sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குளத்தில் இறங்கியவர் எங்கே? அண்ணனுாரில் திடீர் சலசலப்பு

/

குளத்தில் இறங்கியவர் எங்கே? அண்ணனுாரில் திடீர் சலசலப்பு

குளத்தில் இறங்கியவர் எங்கே? அண்ணனுாரில் திடீர் சலசலப்பு

குளத்தில் இறங்கியவர் எங்கே? அண்ணனுாரில் திடீர் சலசலப்பு


ADDED : அக் 08, 2025 02:55 AM

Google News

ADDED : அக் 08, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, அண்ணனுார் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தில் இறங்கியவர் திடீரென மாயமான சம்பவம், சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆவடி அடுத்த அண்ணனுார் பகுதியில் கங்கையம்மன் கோவில் குளம் உள்ளது. நேற்று மாலை, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், நீரில் இறங்கி குளித்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், வெகு நேரமாக அந்த வாலிபரை காணவில்லை என, பொதுமக்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அயப்பாக்கம் போலீசார், ஆவடி தீயணைப்பு துறையினர் உதவியுடன், வாலிபரை தேடி வருகின்றனர்.

இந்த குளத்தில் இறங்கி மறுமுனையில் ஏறி வரலாம் என்பதால், வாலிபர் நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது மறுமுனையில் ஏறி சென்றாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

அதேநேரம், அவருடன் மது அருந்திய நபரிடம் விசாரித்தபோது, மாயமான நபர் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us