sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண் துாக்கிட்டு தற்கொலை

/

பெண் துாக்கிட்டு தற்கொலை

பெண் துாக்கிட்டு தற்கொலை

பெண் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூலை 07, 2025 03:43 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி:வியாசர்பாடி, எஸ்.எம்.நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் தீபா, 38; தனியார் நிறுவன ஊழியர். இவரது கணவர் ஸ்ரீதர், ஏழு ஆண்டுகளுக்கு முன் துாக்கிட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து, தீபா தன் தாய் கோவிந்தம்மாளுடன் வசித்து வந்தார். இவரது மகள் வண்ணாரப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டில் வளர்ந்து வருகிறார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தீபா, கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தீபா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வியாசர்பாடி போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us