sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரூ.1.25 கோடி பணம் ஏமாற்றிய பெண்ணின் மருமகன், நண்பன் கைது

/

 ரூ.1.25 கோடி பணம் ஏமாற்றிய பெண்ணின் மருமகன், நண்பன் கைது

 ரூ.1.25 கோடி பணம் ஏமாற்றிய பெண்ணின் மருமகன், நண்பன் கைது

 ரூ.1.25 கோடி பணம் ஏமாற்றிய பெண்ணின் மருமகன், நண்பன் கைது


ADDED : நவ 22, 2025 04:01 AM

Google News

ADDED : நவ 22, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி: வியாசர்பாடியைச் சேர்ந்த தேவி, 38, என்பவர், அப்பகுதி மக்களிடம் தீபாவளி பண்டு சீட்டு பிடித்துள்ளார். மொத்தம் 1,300 பேரிடம் தலா 1,300 ரூபாய் வீதம் 12 மாதங்களுக்கு 2 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளார்.

இதில் 500 பேருக்கு மட்டும், உறுதியளித்தபடி ஒரு கிராம் தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை கொடுத்துள்ளார். மற்றவர்களுக்கு தர வேண்டிய 1.25 கோடி ரூபாயையும், பொருட்களையும் தரவில்லை.

இந்நிலையில் சீட்டு பிடித்த தேவியின் மருமகன் லோகேஷ், 27, எம்.கே.பி.நகருக்கு வந்தார்.

வியாசர்பாடி பகுதிமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அவரையும், அவருடன் வந்த முரளி, 30, என்பவரையும், அவர்கள் வைத்திருந்த 10.40 லட்சம் ரூபாயையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் லோகேஷ், முரளி, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us