sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முன்பகையில் வாலிபருக்கு கத்திக்குத்து

/

முன்பகையில் வாலிபருக்கு கத்திக்குத்து

முன்பகையில் வாலிபருக்கு கத்திக்குத்து

முன்பகையில் வாலிபருக்கு கத்திக்குத்து


ADDED : ஜன 28, 2025 01:06 AM

Google News

ADDED : ஜன 28, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்,

பெரம்பூர், செயின்ட் மேரீஸ் சாலையில் வசிப்பவர் கார்த்திக், 26; தனியார் நிறுவன ஊழியர்.

இவரது வீட்டின் அருகே வசிக்கும் பரத், 26, அவரது தம்பி தீபக் ஆகியோர், மூன்று மாதங்களுக்கு முன், தங்களின் ஆட்டோவை, கார்த்திக் வீட்டருகே நிறுத்தி, அதில் அமர்ந்து மது மற்றும் கஞ்சா அடித்துள்ளனர்.

இதை தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. செம்பியம் போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம், செயின்ட் மேரீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த கார்த்திக்கை வழிமறித்து, பரத் தாக்கியுள்ளார்.

பின், அவரது வீட்டுக்கும் சென்று, கத்தரிகோலால் கார்த்திக் மற்றும் உறவினரான ரவிகுமார் ஆகியோரை தாக்கி, பரத், அவரது கூட்டாளி வினோத் தேவா தப்பி ஓடினார்.

இதுகுறித்த புகாரையடுத்து, செம்பியம் போலீசார், பரத், அவரது நண்பர் வினோத் என்ற தேவா, 28, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us