sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சோலையாரில் நீர்மட்டம் 4 அடி உயர்வு

/

சோலையாரில் நீர்மட்டம் 4 அடி உயர்வு

சோலையாரில் நீர்மட்டம் 4 அடி உயர்வு

சோலையாரில் நீர்மட்டம் 4 அடி உயர்வு


ADDED : ஜூலை 14, 2011 09:33 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில் பருவ மழை தீவிரமாக பெய்துவரும் நிலையில் சோலையாறு அணையின் நீர் மட்டம் கடந்த இரண்டு நாளில் நான்கு அடி உயர்ந்துள்ளது.

வால்பாறையில் தற்போது தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சோலையாறு, காடம்பாறை, அப்பர்ஆழியாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த 12ம் தேதி காலை 116.60 அடியாக இருந்தது. தொடர் மழையின் காரணமாக நேற்று காலை 120.03 அடியாக உயர்ந்தது. கடந்த இரண்டு நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,243 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து சோலையார் பவர் ஹவுஸ் 2 வழியாக கேரளாவுக்கு வினாடிக்கு 671 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வால்பாறையில் நேற்று காலை 8.00 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வால்பாறை- 24, சோலையாறு-27, மேல்நீராறு-52, கீழ்நீராறு- 35 .






      Dinamalar
      Follow us