sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரும்பு வியாபாரி வீட்டில் 15 சவரன் நகை திருட்டு 

/

இரும்பு வியாபாரி வீட்டில் 15 சவரன் நகை திருட்டு 

இரும்பு வியாபாரி வீட்டில் 15 சவரன் நகை திருட்டு 

இரும்பு வியாபாரி வீட்டில் 15 சவரன் நகை திருட்டு 


ADDED : மார் 06, 2025 12:21 AM

Google News

ADDED : மார் 06, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

துடியலுார் பகுதியில் இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து, 15 சவரன் நகை திருடிச்சென்றவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

துடியலுார், நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த நாகராஜ், 45; மனைவி, நிர்மலா, 43 தம்பதி இரும்பு கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடந்த 3ம் தேதி, நாகராஜ் வெளியூர் சென்று விட்டார்.

இதனால் நிர்மலா கடையை கவனிக்க சென்றார். பின்னர் வீடு திரும்பி போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள் மாயமாகியிருந்தன. நிர்மலா, துடியலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us