sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீட்டு கதவு உடைத்து 17 சவரன் கொள்ளை

/

வீட்டு கதவு உடைத்து 17 சவரன் கொள்ளை

வீட்டு கதவு உடைத்து 17 சவரன் கொள்ளை

வீட்டு கதவு உடைத்து 17 சவரன் கொள்ளை


ADDED : ஆக 06, 2024 11:39 PM

Google News

ADDED : ஆக 06, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே குட்டையூர் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ராஜூ, 47, டிரைவர். இவரது மனைவி அங்கம்மாள், 43, டெய்லர். இவர்கள் குடுபம்பத்துடன் கடந்த 2ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சென்றனர். நேற்று காலை வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 17 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள், கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us