sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

438 கி., புகை பொருள் பதுக்கிய நபர் கைது

/

438 கி., புகை பொருள் பதுக்கிய நபர் கைது

438 கி., புகை பொருள் பதுக்கிய நபர் கைது

438 கி., புகை பொருள் பதுக்கிய நபர் கைது


ADDED : ஜூலை 08, 2024 12:41 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்;சூலுார் அருகே, 438 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கிய நபரை, போலீசார் கைது செய்தனர்.

சூலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார், நேற்று காலை அவிநாசி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மயிலம்பட்டி பிரிவு அருகே வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது.

காரில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பகத்சிங்,42, என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

கைக்கோளபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நடத்திய சோதனையில், 438 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி, கோவை மாவட்டத்தில் கடைகளுக்கு சப்ளை செய்தது தெரிந்தது.

இதையடுத்து, காரை பறிமுதல் செய்த போலீசார், பகத் சிங்கை கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us