sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வரும் 8ம் தேதி நடக்கிறது மாநகராட்சி சிறப்பு கூட்டம்

/

வரும் 8ம் தேதி நடக்கிறது மாநகராட்சி சிறப்பு கூட்டம்

வரும் 8ம் தேதி நடக்கிறது மாநகராட்சி சிறப்பு கூட்டம்

வரும் 8ம் தேதி நடக்கிறது மாநகராட்சி சிறப்பு கூட்டம்


ADDED : ஜூலை 05, 2024 02:36 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வரும், 8ம் தேதி சிறப்பு கூட்டம் நடக்கிறது.

லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இரு மாதங்களாக மாநகராட்சி கூட்டம் நடைபெறறவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் மேயர் கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்தார். இச்சூழலில், வரும், 8ம் தேதி காலை, 10:30 மணிக்கு மாநகராட்சி சிறப்பு கூட்டம் நடைபெறும் என, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us