sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெற்றோர்களின் கனவை நனவாக்க அறிவுறுத்தல்

/

பெற்றோர்களின் கனவை நனவாக்க அறிவுறுத்தல்

பெற்றோர்களின் கனவை நனவாக்க அறிவுறுத்தல்

பெற்றோர்களின் கனவை நனவாக்க அறிவுறுத்தல்


ADDED : பிப் 27, 2025 09:00 PM

Google News

ADDED : பிப் 27, 2025 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் மாணவர் மன்றம்- தொடக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன் வரவேற்றார். கல்லுாரி முதன்மையர் (மாணவர் நலன்) முத்துக்குமரன், மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

கல்லுாரித் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள் கல்வி கற்பதுடன் மனம், உடல், அறிவு ஆகியவற்றை நலமுடன் பேண வேண்டும். பெற்றோர்களின் கனவு மற்றும் எதிர்பார்ப்பை நனவாக்க வேண்டும்,'' என்றார்.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் மாணவர் நலன் உதவிப் புல முதன்மையர் விஜிலேஷ் பேசினார். கல்லுாரி இயக்குநர் சரவணபாபு, புல முதன்மையர் உமாபதி, நிர்வாக மேலாளர் ரகுநாதன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us