sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொது மக்கள் குறைதீர் முகாமில் 79 மனுக்களுக்கு சுமுகமான தீர்வு

/

பொது மக்கள் குறைதீர் முகாமில் 79 மனுக்களுக்கு சுமுகமான தீர்வு

பொது மக்கள் குறைதீர் முகாமில் 79 மனுக்களுக்கு சுமுகமான தீர்வு

பொது மக்கள் குறைதீர் முகாமில் 79 மனுக்களுக்கு சுமுகமான தீர்வு


ADDED : ஆக 01, 2024 01:44 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை எஸ்.பி., தலைமையில், நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில், 79 மனுக்களுக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.

மாவட்ட போலீசார் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது விசாரணையும், ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்கள் மீது மறுவிசாரணையும் செய்துவருகின்றனர்.

நேற்று கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில் மக்கள் குறைதீர் முகாம் நடந்தது.

இதில், மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் தீர்வு காணப்பட்டது.

நேற்றைய முகாமில் குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்றம் மற்றும் இடப்பிரச்னை தொடர்பான, 102 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை செய்யப்பட்டது.

இதில், மூன்று மனுக்கள் மீது சி.எஸ்.ஆர்., பதிவு செய்யப்பட்டது. மேலும், 79 மனுக்களுக்கு சுமுகமான முறையிலும், 20 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us