sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கத்தரி, வெண்டையில் கவனம் செலுத்தணும்!

/

கத்தரி, வெண்டையில் கவனம் செலுத்தணும்!

கத்தரி, வெண்டையில் கவனம் செலுத்தணும்!

கத்தரி, வெண்டையில் கவனம் செலுத்தணும்!


ADDED : ஜூலை 24, 2024 12:36 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு வட்டாரத்தில், கத்தரி மற்றும் வெண்டைக்காய் சாகுபடியில் பயிர் பாதுகாப்பு குறித்து தோட்டக்கலை துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

கிணத்துக்கடவு வட்டாரத்தில், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. இதில், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்படுவது வழக்கம். இதை தடுக்க கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

வெண்டையை வளர்ப்பதன் வாயிலாக தத்து பூச்சியினை கட்டுப்படுத்தலாம். கத்தரி மற்றும் வெண்டையில் வரப்பு ஓரத்தில் சோளம் வளர்ப்பதால் வெள்ளை ஈ கட்டுப்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில், 2.5 மில்லி அசாடிராக்ட்டின் கலந்து தெளிப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

நடவின் போது, பேசில்லஸ் சப்டிலிஸ், 10 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் வேர்களை, 30 நிமிடம் ஊற வைத்து நட வேண்டும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us