sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு பேரணி

/

மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு பேரணி

மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு பேரணி

மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு பேரணி


ADDED : ஏப் 26, 2024 11:43 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஐந்து வயது பூர்த்தியடைந்த குழந்தைகள், அடுத்தாண்டு முதலாம் வகுப்பில் சேர்க்க வேண்டி தலைமையாசிரியர் கணேசன் தலைமையில் பொதுமக்களிடம் நோட்டீஸ்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மனோரஞ்சிதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆசிரியர்கள் கூறுகையில், 'இதுவரை, 12 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்; முதலாம் வகுப்பில் ஏழு குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். மீதம் உள்ளவர்களையும் இப்பள்ளியில் சேர்க்குமாறு வலியுறுத்தப்பட்டது,' என்றனர்.






      Dinamalar
      Follow us