sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேக்கரி பணியாளர் ரயிலில் அடிபட்டு பலி

/

பேக்கரி பணியாளர் ரயிலில் அடிபட்டு பலி

பேக்கரி பணியாளர் ரயிலில் அடிபட்டு பலி

பேக்கரி பணியாளர் ரயிலில் அடிபட்டு பலி


ADDED : ஆக 26, 2024 01:38 AM

Google News

ADDED : ஆக 26, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி ரயில்வே தண்டவாளத்தில், பேக்கரி பணியாளர் ரயிலில் அடிபட்டு பலியானார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐயப்பன், 44. இவர் கிணத்துக்கடவு, முள்ளுப்பாடியில் உள்ள தனியார் பேக்கரியில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அதிவேகமாக வந்த ரயில் ஐயப்பன் மீது மோதி விபத்து நடந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us