sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அடர்த்தியான தென்னங்கன்றுகளை தேர்வு செய்யுங்கள்

/

அடர்த்தியான தென்னங்கன்றுகளை தேர்வு செய்யுங்கள்

அடர்த்தியான தென்னங்கன்றுகளை தேர்வு செய்யுங்கள்

அடர்த்தியான தென்னங்கன்றுகளை தேர்வு செய்யுங்கள்


ADDED : ஆக 13, 2024 01:25 AM

Google News

ADDED : ஆக 13, 2024 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்;சூலுார் வட்டார தோட்டக்கலை சார்பில், தென்னை வளர்ச்சி வாரியத்தின், தென்னை கள சார்பு பயிற்சி, கரவழி மாதப்பூரில் நடந்தது. தென்னை சாகுபடி, கன்றுகளை தேர்வு செய்து நடவு செய்தல், ஊட்டச்சத்து மேலாண்மை, தொழில்நுட்பங்கள், பூச்சிகளை கட்டுப்படுத்துதல் குறித்து களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை விஞ்ஞானி தவப்பிரகாசம் பேசியதாவது:

தென்னங்கன்றுகளை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆறு இலைகள் கொண்ட கன்றுகளையும், அடர்த்தியான கன்றுகளையும் தேர்வு செய்தால் நல்ல பலன் அளிக்கும். உரங்களை மேற்புறமாக இடுவதை தவிர்த்து, மண் போட்டும் மூட வேண்டும். தென்னை டானிக்கை வருடத்துக்கு இரு முறை அளிக்க வேண்டும்.

40 மி.லி., டானிக்குடன், 160 மி.லி., தண்ணீர் கலந்து வேரில் கட்டினால், நுண்ணூட்ட சத்துக்கள் மரத்துக்கு கிடைக்கும். இரவில் விளக்கு பொறிகளை வைத்தால், அவை கவர்ந்து இழுக்கப்படும். அதன்பின் அவற்றை அழிக்கலாம்.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us