sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை குற்றாலம்: வனத்தில் சடலம் மீட்பு

/

கோவை குற்றாலம்: வனத்தில் சடலம் மீட்பு

கோவை குற்றாலம்: வனத்தில் சடலம் மீட்பு

கோவை குற்றாலம்: வனத்தில் சடலம் மீட்பு


ADDED : மே 01, 2024 12:01 AM

Google News

ADDED : மே 01, 2024 12:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்;கோவை குற்றாலம் வனப்பகுதியில், அடையாளம் தெரியாத அழுகிய நிலையில், ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

போளுவாம்பட்டி வனச் சரகத்திற்குட்பட்ட பகுதியில், வனத்துறையினர், வரையாடு கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போளுவாம்பட்டி வனச்சரக பணியாளர்கள் முருகன், மருதமணி, உதயவாணன், காளிமுத்து, கணேஷ் ஆகியோர் கள ஆய்விற்கு, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அருகில் உள்ள தேன்வரை சரக பகுதிக்கு சென்றனர். அங்கு, அழுகிய நிலையில், சுமார், 45 வயதுடைய ஆண் சடலம் கிடந்ததை கண்டனர்.

இதுகுறித்து, வன வருக்கும், காருண்யா நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசாரும், வனத்துறையினரும் சென்று, உடலை மீட்டுவிசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us