sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் பிணம்

/

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் பிணம்

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் பிணம்

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் பிணம்


ADDED : செப் 08, 2024 11:09 PM

Google News

ADDED : செப் 08, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இருந்த பெண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை கோட்டைமேடு பி.கே.செட்டி வீதியை சேர்ந்தவர் புஷ்பா, 60; திருமணமாகவில்லை. இவர் அக்கம் பக்கத்தினரிடம் பேசாமல், தனியாக வசித்து வந்தார். உறவினர்கள் மட்டும் அடிக்கடி வந்து பார்த்து செல்வார்கள். இரண்டு மாதங்களுக்கு முன், புஷ்பாவின் உறவினர் பிரிட்டோராஜ் அவரை பார்த்து சென்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் புஷ்பா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் பிரிட்டோராஜூக்கும், உக்கடம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். புஷ்பா அமர்ந்த நிலையில் சடலமாக, அழுகிய நிலையில் காணப்பட்டார்.

போலீசார் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து பிரிட்டோராஜ் புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us