sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேளாண் திட்டங்கள் குறித்து துணை இயக்குனர் ஆய்வு

/

வேளாண் திட்டங்கள் குறித்து துணை இயக்குனர் ஆய்வு

வேளாண் திட்டங்கள் குறித்து துணை இயக்குனர் ஆய்வு

வேளாண் திட்டங்கள் குறித்து துணை இயக்குனர் ஆய்வு


ADDED : ஜூலை 06, 2024 02:28 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு, ஜூலை 5-


கிணத்துக்கடவு, காட்டம்பட்டியில் வேளாண் துறை அதிகாரிகள், திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

கிணத்துக்கடவு வட்டாரத்தில், வேளாண் துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, கோவை மாவட்ட துணை வேளாண் இயக்குனர் (மாநில திட்டம்) விஜய் கல்பனா காட்டம்பட்டி கிராமத்தில் ஆய்வு செய்தார்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் திட்டப்பணிகள் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின் போது, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தகுமார் மற்றும் வேளாண் துணை அலுவலர் மோகனசுந்தரம், உதவி வேளாண் அலுவலர்கள் மணி, முத்து, லோகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில், தரிசு நிலங்களில் புதர் அகற்றுதல் மற்றும் உழவு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் வாயிலாக கோடை உழவு பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us