sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

/

பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி


ADDED : ஜூன் 15, 2024 01:39 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:பேங்க் ஆப் மகாராஷ்டிரா அவிநாசி ரோடு கிளையில், வாடிக்கையாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பொது மேலாளர் ராஜேஷ் குமார், வாடிக்கையாளர்களுக்கு கடன் அனுமதி கடிதம் வழங்கினார்.

பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் அவிநாசி ரோடு கிளை, கோவை மருத்துவக் கல்லுாரி எதிரில் உள்ள, டாக்டர் ஜகன்நாதன் நகர் பி.சி.டி., தரைதளத்தில் திறக்கப்பட்டது.

திறப்பு விழாவில், பேங்க் ஆப் மகாராஷ்டிரா தலைமை அலுவலக மனிதவள மேம்பாட்டுத்துறை பொது மேலாளர் ராஜேஷ்குமார், திருப்பூர் சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதையடுத்து நடந்த, வாடிக்கையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன், கல்விக் கடன், வாகனக் கடன், எம்.எஸ்.எம்.இ., கடன் வழங்கப்பட்டது. வங்கியின் சேவைகள் குறித்து விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கோவை மண்டல மேலாளர் ராமசேகரா, கிளை மேலாளர் சாய் பவன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us