sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தி.மு.க.,வை தொடர்ந்து அ.தி.மு.க.,வும் பணப்பட்டுவாடா

/

தி.மு.க.,வை தொடர்ந்து அ.தி.மு.க.,வும் பணப்பட்டுவாடா

தி.மு.க.,வை தொடர்ந்து அ.தி.மு.க.,வும் பணப்பட்டுவாடா

தி.மு.க.,வை தொடர்ந்து அ.தி.மு.க.,வும் பணப்பட்டுவாடா


ADDED : மார் 29, 2024 12:23 AM

Google News

ADDED : மார் 29, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்;தி.மு.க.,வை தொடர்ந்து அ.தி.மு.க.,வினரும், பூத் கமிட்டிக்கு நேற்று பணப்பட்டுவாடா செய்தனர்.

நீலகிரி தொகுதியில் பா.ஜ., சார்பில், மத்திய இணை அமைச்சர் முருகன், தி.மு.க., சார்பில் தற்போதைய எம்.பி., ராஜா, அ.தி.மு.க., சார்பில், முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகின்றனர். மூவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன் தி.மு.க., நிர்வாகிகள், அன்னூர் ஒன்றியத்தில் உள்ள தி.மு.க., ஓட்டு சாவடி கமிட்டிகளுக்கு ஊராட்சியை பொறுத்து 13 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கினர்.

இதையடுத்து நேற்று அ.தி.மு.க.,வினர் பூத் கமிட்டிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் முதல் பெரிய ஊராட்சிகளுக்கு கூடுதலாகவும் வழங்கினர். 29ம் தேதி செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்கவும், சுவர்களில் சின்னம் வரையவும், தினசரி பிரசாரத்திற்கு செல்லவும், இந்த தொகை வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். பண பட்டுவாடாவால் அ.தி.மு.க., பூத் கமிட்டியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us