sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாய்க்கால் பராமரிப்பு நிதி; பாசன சங்கம் வேண்டுகோள்

/

வாய்க்கால் பராமரிப்பு நிதி; பாசன சங்கம் வேண்டுகோள்

வாய்க்கால் பராமரிப்பு நிதி; பாசன சங்கம் வேண்டுகோள்

வாய்க்கால் பராமரிப்பு நிதி; பாசன சங்கம் வேண்டுகோள்


ADDED : ஜூலை 25, 2024 10:24 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : பி.ஏ.பி., வாய்க்கால் பராமரிப்புக்கான நிதியை, நேரடியாக பாசன சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பி.ஏ.பி., பாசன திட்டம் பகிர்மான குழு எண்: 7-ன் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடந்தது. திட்ட உதவி செயற்பொறியாளர் அசோக்பாபு முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள், விவசாயிகள், உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

மழை காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றுவதற்குப்பதிலாக, காண்டூர் கால்வாய் வாயிலாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

மேலும் அணை நிரம்பிய பின், சூழ்நிலைக்கேற்ப நீர் திறந்து விட உரிய முன்னேற்பாடு செய்ய வேண்டும். அனைத்து பகுதிக்கும் சீரான முறையில் நீர் வழங்க வேண்டும்.

நீர் திறப்புக்கு முன்பே, கால்வாய்கள் துார் வாரி சுத்தப்படுத்த வேண்டும். வாய்க்கால் பராமரிப்புக்கான நிதியை நேரடியாக சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us