sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீரை காய்ச்சி குடிங்க; சுகாதாரத்துறை  'அட்வைஸ்'

/

குடிநீரை காய்ச்சி குடிங்க; சுகாதாரத்துறை  'அட்வைஸ்'

குடிநீரை காய்ச்சி குடிங்க; சுகாதாரத்துறை  'அட்வைஸ்'

குடிநீரை காய்ச்சி குடிங்க; சுகாதாரத்துறை  'அட்வைஸ்'


ADDED : ஆக 04, 2024 10:05 PM

Google News

ADDED : ஆக 04, 2024 10:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறையில், பருவ மழை தொடரும் நிலையில், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையால் இங்குள்ள, ஆறு மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நகரில் சீதாஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடுங்குளிர் நிலவுகிறது. பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிதோஷ்ணநிலை மாற்றத்தால், காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள், குடிநீரை நன்கு காய்ச்சிய பின் குடிக்க வேண்டும். வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us