sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பண்ணை நாட்டுக்கோழி வளர்ப்பு

/

பண்ணை நாட்டுக்கோழி வளர்ப்பு

பண்ணை நாட்டுக்கோழி வளர்ப்பு

பண்ணை நாட்டுக்கோழி வளர்ப்பு


ADDED : மார் 28, 2024 11:10 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பண்ணை அமைத்து நாட்டுக்கோழிகளை வளர்த்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என, கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், நாட்டுக்கோழிகளை வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலும் அரிசி, குருணை, எஞ்சிய தீவனப் பொருட்கள் நாட்டுக்கோழிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இதன் வாயிலாக, கிராமப்புற பெண்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் பண்ணை அமைத்து நாட்டுக்கோழிகளை வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடைத்துறையினர் கூறுகையில், 'சந்தையில் எப்போதும் அதிக விலையுள்ள நாட்டுக்கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுக்கோழி முட்டைகள், அதிக லாபம் ஈட்டித் தருகிறது.

ஒரு சென்ட் பரப்பளவில், 200 கோழிகள் வளர்க்கலாம். போதுமான நிழல், பசுந்தீவனம், தீவனம், தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us