sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மேம்பாலத்தில் 'பறக்கும்' பஸ்கள்

/

மேம்பாலத்தில் 'பறக்கும்' பஸ்கள்

மேம்பாலத்தில் 'பறக்கும்' பஸ்கள்

மேம்பாலத்தில் 'பறக்கும்' பஸ்கள்


ADDED : மே 22, 2024 01:10 AM

Google News

ADDED : மே 22, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை - -பொள்ளாச்சி ரோட்டில், அரசு பஸ்கள் சில சமயங்களில் கீழே உள்ள நிறுத்தங்களுக்குச் செல்லாமல், மேம்பாலத்தில் ஏறி கடந்து சென்று விடுவதாக புகார் எழுந்தது.

இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். பஸ்களை மேம்பாலத்தில் செல்லாமல், அணுகுசாலையைப் பயன்படுத்தி, பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் திடீர் ஆய்வு நடத்தினர். ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் மீது நின்று, அவ்வழியாக சென்ற அரசு பஸ்களை கண்காணித்தனர். அப்போது, கோவையில் இருந்து பழநி நோக்கி சென்ற அரசு பஸ், அணுகுசாலையைப் பயன்படுத்தாமல், மேம்பாலத்தில் ஏறிச் சென்றது. அதைத்தடுத்து நிறுத்திய அதிகாரிகள், டிரைவர், கண்டக்டருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

மேம்பாலத்தைப் பயன்படுத்தக்கூடாது எனவும், அணுகுசாலையைக் கட்டாயம் பயன்படுத்தி, கீழே உள்ள பயணிகளையும் ஏற்றிச் செல்ல வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us