sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'ஸ்பா' அமைத்து தருவதாக கூறி ரூ.6.5 லட்சம் மோசடி

/

'ஸ்பா' அமைத்து தருவதாக கூறி ரூ.6.5 லட்சம் மோசடி

'ஸ்பா' அமைத்து தருவதாக கூறி ரூ.6.5 லட்சம் மோசடி

'ஸ்பா' அமைத்து தருவதாக கூறி ரூ.6.5 லட்சம் மோசடி


ADDED : ஜூன் 10, 2024 01:35 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:'ஸ்பா' மையம் அமைத்து தருவதாகக்கூறி ரூ.6.5 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். கடந்த ஜன., மாதம் தனது நண்பர் வாயிலாக, கோவை கணபதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில், தான் 'ஸ்பா' மையம் நடத்திவருவதாகவும், இதில் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, கணபதியில் இம்மையம் ஆரம்பித்து தருவதாக கூறியதை அடுத்து, செந்தில்குமார் கடந்த ஜன மற்றும் மார்ச் மாதங்களில் பல பரிவர்த்தனைகளில் ரூ.6.5 லட்சம் அனுப்பியுள்ளார். அதன்பிறகு, சுரேஷ் மொபைல் போன் அழைப்பை ஏற்காது ஏமாற்றிவந்துள்ளார்.

பணத்தை திரும்ப கேட்டபோது மிரட்டலும் விடுத்துள்ளார். சரவணம்பட்டி போலீசில் செந்தில்குமார் புகார் அளிக்க விசாரணை நடந்துவருகிறது.






      Dinamalar
      Follow us