sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு உயர்நிலைப்பள்ளி ஆறாவது முறையாக சென்டம்

/

அரசு உயர்நிலைப்பள்ளி ஆறாவது முறையாக சென்டம்

அரசு உயர்நிலைப்பள்ளி ஆறாவது முறையாக சென்டம்

அரசு உயர்நிலைப்பள்ளி ஆறாவது முறையாக சென்டம்


ADDED : மே 16, 2024 11:01 PM

Google News

ADDED : மே 16, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்;சூலுார் அடுத்த காடம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து ஆறாவது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

மாணவர் துசேந்தர் 483, சத்யா 454, புவனேஸ்வரி 454, கோகுல் -445 மதிப்பெண்கள் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமணி மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

ஊராட்சி தலைவர் இந்திராணி தங்கராஜ் மற்றும் உறுப்பினர்கள் மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினர். ஆசிரியர்களை கவுரவப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us