sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு வேலை ஆசை காட்டி ரூ. 2 கோடி மோசடி: இரண்டு பெண்கள் கைது

/

அரசு வேலை ஆசை காட்டி ரூ. 2 கோடி மோசடி: இரண்டு பெண்கள் கைது

அரசு வேலை ஆசை காட்டி ரூ. 2 கோடி மோசடி: இரண்டு பெண்கள் கைது

அரசு வேலை ஆசை காட்டி ரூ. 2 கோடி மோசடி: இரண்டு பெண்கள் கைது


ADDED : ஜூலை 28, 2024 01:18 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை';மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி, இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, மேற்கு அண்ணாசாலை பகுதியில், வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வருபவர் இந்திராகாந்தி,55.

இவரும், அங்கு உதவியாளராக பணியாற்றும் கவிப்பிரியா,28, என்பவரும் சேர்ந்து, மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்தனர். ஆனால் வேலை பெற்று தராமல் ஏமாற்றி வந்தனர்.

பாதிக்கப்பட்ட, கோவையை சேர்ந்தவர்கள், மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கையில், 18 பேரிடம் இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

சென்னை லஞ்ச ஒழிப்பு துறையில் எஸ்.ஐ., ஆக பணியாற்றுவதாக கூறி கவிப்பிரியா மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

மோசடியில் தொடர்புடைய, இந்திரா காந்தியின் மகள் ரஞ்சனி, சிவமலர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us