sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு

/

இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு

இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு

இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு


ADDED : ஏப் 14, 2024 09:33 PM

Google News

ADDED : ஏப் 14, 2024 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.

ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர் சங்கவீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 38 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஒரு டன் இளநீரின் விலை, 15,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, பெரும்பாலான இடங்களில் ஒரு இளநீர், 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இளநீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. அதேநேரம், இளநீரின் தேவை, உச்சத்தில் உள்ளது. இளநீர் விலையை குறைத்து விற்க வேண்டாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us