sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கே.பி.ஆர்., கல்லுாரி ஆண்டு விழா

/

கே.பி.ஆர்., கல்லுாரி ஆண்டு விழா

கே.பி.ஆர்., கல்லுாரி ஆண்டு விழா

கே.பி.ஆர்., கல்லுாரி ஆண்டு விழா


ADDED : மே 06, 2024 12:25 AM

Google News

ADDED : மே 06, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;அரசூர் கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியில் நடந்த ஆண்டு விழா மற்றும் வேலைவாய்ப்பு தினவிழாவில், 398 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கல்லுாரி செயலாளர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். சென்னை பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட் நிறுவன துணை தலைவர் மதுரவீந்தரன் பேசுகையில், ''இளம் தலை முறையினர் நேர் மறையான எண்ணங்களோடு செயல்பட்டு, பன்மொழிப் புலமையில் சிறந்து விளங்க வேண்டும்,'' என்றார்.

சென்னை ஹெல்த்கேர் கணினி நிறுவன டெலிவரிலீட் பரணிவித்யசாரதி பேசுகையில்,''விளையாட்டு மற்றும் தேசிய மாணவர் படை முதலிய துறைகளில் மாணவர்கள் பயிற்சி பெறுதல் அவசியம்,''என்றார். தமிழ்துறை பேராசிரியர் அரவிந்த்குமார், பி.பி.ஏ.சி.ஏ., துறையை சேர்ந்த கிருத்திகா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான, 398 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் கீதா, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us