sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வக்கீல் கொலை கண்டித்துகோர்ட் புறக்கணிப்பு 

/

வக்கீல் கொலை கண்டித்துகோர்ட் புறக்கணிப்பு 

வக்கீல் கொலை கண்டித்துகோர்ட் புறக்கணிப்பு 

வக்கீல் கொலை கண்டித்துகோர்ட் புறக்கணிப்பு 


ADDED : ஆக 09, 2024 01:56 AM

Google News

ADDED : ஆக 09, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவையில், வக்கீல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, சரவணம்பட்டியை சேர்ந்தவர் வக்கீல் உதயகுமார்,48. இவர், கடந்த 2ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். பணத்தகராறில் நடந்த இக்கொலை வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

வக்கீல் கொலை கண்டித்தும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற கோரியும், கோவை வக்கீல் சங்கம் சார்பில் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில், 3,000 க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஆஜராகாததால் அனைத்து கோர்ட்களில் விசாரணை பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us