sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது

/

போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது

போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது

போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது


ADDED : மார் 01, 2025 05:51 AM

Google News

ADDED : மார் 01, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., செல்வபாண்டியன். நேற்று முன்தினம் மதியம் ஸ்டேஷனில் பணியிலிருந்தார். அப்போது, கோவைபுதூரில் வசிக்கும் கார்த்திகேயன், 30 என்பவர் அங்கு வந்தார். தனது இரண்டாவது மனைவி மேகலா குறித்து புகார் கொடுக்க வேண்டுமென, எஸ்.எஸ்.ஐ.,யிடம் கூறினார். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக, எஸ். எஸ்.ஐ., பதிலளித்துள்ளார்.

ஆவேசமடைந்த கார்த்திகேயன், வெளியே ஓடி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்தார். இதனைக் கண்ட அங்கிருந்த போலீசார் அவரை பிடித்து, பாட்டிலை பறித்தனர். தொடர்ந்து எஸ். எஸ்.ஐ.. புகாரில் வழக்கு பதிந்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.






      Dinamalar
      Follow us