sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மொபைல் போன்கள் திருடிய நபர் கைது

/

மொபைல் போன்கள் திருடிய நபர் கைது

மொபைல் போன்கள் திருடிய நபர் கைது

மொபைல் போன்கள் திருடிய நபர் கைது


ADDED : மார் 05, 2025 10:45 PM

Google News

ADDED : மார் 05, 2025 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் மொபைல் போன்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ., ரோட்டில் மொபைல் போன் கடை உள்ளது. உரிமையாளர் அம்சராஜ் வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தார். கடையின் முன்பக்க ஷெட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடைக்குள் இருந்த மொபைல் போன்களில் இரண்டு மொபைல் போன்கள் காணாமல் போய் இருந்தது.

இது குறித்து அம்சராஜ், பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் திருடிய நபரின் உருவம் பதிவாகி இருந்தது. அவர் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கார்த்தி, 28, என, தெரிய வந்தது. அவரிடமிருந்து மொபைல் போன்களை கைப்பற்றி, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us