sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிதி விரைந்து ஒதுக்காததால் மேலாண்மை குழுவினர் அதிருப்தி

/

நிதி விரைந்து ஒதுக்காததால் மேலாண்மை குழுவினர் அதிருப்தி

நிதி விரைந்து ஒதுக்காததால் மேலாண்மை குழுவினர் அதிருப்தி

நிதி விரைந்து ஒதுக்காததால் மேலாண்மை குழுவினர் அதிருப்தி


ADDED : மார் 07, 2025 08:10 PM

Google News

ADDED : மார் 07, 2025 08:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்:

அன்னுார் வட்டாரத்தில், 75 துவக்க பள்ளிகள், 16 நடுநிலைப்பள்ளிகள், மூன்று உயர்நிலைப் பள்ளிகள், ஆறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் ஆண்டு விழா நடத்துவது வழக்கம். இதில் சாதித்த மாணவ, மாணவியர் கவுரவிக்கப்படுவர். பள்ளிக்கு உதவும் நன்கொடை தாரர்கள் கவுரவிக்கப்படுவார்கள். கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் தொகை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் மார்ச் பிறந்தும், நிதி வரவில்லை.

இது குறித்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கூறுகையில், 'ஆண்டு விழா நடத்த அரசு குறைந்த அளவு நிதி தான் ஒதுக்குகிறது. செலவாகும் மீதித் தொகையை பள்ளி ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்குகின்றனர். அந்த குறைந்த அளவு தொகையையும் வழங்காமல் பள்ளிக்கல்வித்துறை இழுத்தடிக்கிறது. விரைவில் வழங்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us