sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆம்னி பஸ்களுக்கு இனி இரு இடங்களில் மட்டுமே 'ஸ்டாப்'

/

ஆம்னி பஸ்களுக்கு இனி இரு இடங்களில் மட்டுமே 'ஸ்டாப்'

ஆம்னி பஸ்களுக்கு இனி இரு இடங்களில் மட்டுமே 'ஸ்டாப்'

ஆம்னி பஸ்களுக்கு இனி இரு இடங்களில் மட்டுமே 'ஸ்டாப்'

1


ADDED : ஜூலை 23, 2024 12:04 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 12:04 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:மாநகரில் அதிகரித்துவரும் வாகன எண்ணிக்கையால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக, அவிநாசி ரோட்டில் உயர்மட்ட பாலப்பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணிகளாலும், ஆம்னி பஸ்களாலும் இரவு நேரங்களில், நெரிசல் ஏற்பட்டு பொது மக்களும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

எனவே, ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றுவதற்கு, காந்திபுரம் மற்றும் டைடல் பார்க் அருகே என, இரு இடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று பஸ்களில் ஏறிச்செல்ல வேண்டும்.

காலதாமதமாக வரும் பயணிகளுக்காக, பஸ்களை ரோட்டில் நிறுத்திவைத்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என, மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us