sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்லுக்குழி நீரில் மூழ்கி ஒருவர் பலி

/

கல்லுக்குழி நீரில் மூழ்கி ஒருவர் பலி

கல்லுக்குழி நீரில் மூழ்கி ஒருவர் பலி

கல்லுக்குழி நீரில் மூழ்கி ஒருவர் பலி


ADDED : மார் 07, 2025 10:32 PM

Google News

ADDED : மார் 07, 2025 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சட்டக்கல்புதூர் பகுதியில் உள்ள கல்லுக்குழி நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.

கிணத்துக்கடவை சேர்ந்தவர் சந்துரு, 17. இவர், நண்பர்களான மகேந்திரன், வீரசேகர், சுரேஷ் ஆகியோருடன் பைக்கில் சட்டக்கல்புதூர் பகுதியில் உள்ள கல்லுக்குழியில் நேற்று முன்தினம் மதியம் குளிக்க சென்றார்.

அப்போது, சந்துரு தண்ணீரில் குதித்த போது, மேலே வர முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் யாரும் தகவல் தெரிவிக்காததை தொடர்ந்து, சந்துருவின் பெற்றோர்கள் கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பின், போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரில் மூழ்கியிருந்த சந்துருவின் சடலத்தை வெளியே எடுத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us