sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கே.பி.ஆர்., கல்லுாரியில்   சிறப்பு ஆய்வகம்  திறப்பு

/

கே.பி.ஆர்., கல்லுாரியில்   சிறப்பு ஆய்வகம்  திறப்பு

கே.பி.ஆர்., கல்லுாரியில்   சிறப்பு ஆய்வகம்  திறப்பு

கே.பி.ஆர்., கல்லுாரியில்   சிறப்பு ஆய்வகம்  திறப்பு


ADDED : மே 26, 2024 12:49 AM

Google News

ADDED : மே 26, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை அரசூர், கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், ரூ 3.7 கோடியில் சிறப்பு ஆய்வகம் திறக்கப்பட்டது.

கல்லுாரியின் இயந்திர மின்னணுவியல் துறைக்காக, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கலப்பின மற்றும் மின்சார வாகனங்களுக்காக இந்த ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக மஹிந்திரா நிறுவனத்தின் துணைத்தலைவர் சங்கர் வேணுகோபால் மற்றும் முதன்மை பொறியாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன், ஓசோடெக் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பரதன், ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சசிகுமார் ஆகியோர் இணைந்து ஆய்வகத்தை திறந்து வைத்தனர். கல்லுாரியின் முதல்வர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us