sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா  மேள தாளத்துடன் வந்தது சக்தி கரக ஊர்வலம் 

/

பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா  மேள தாளத்துடன் வந்தது சக்தி கரக ஊர்வலம் 

பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா  மேள தாளத்துடன் வந்தது சக்தி கரக ஊர்வலம் 

பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா  மேள தாளத்துடன் வந்தது சக்தி கரக ஊர்வலம் 


ADDED : மே 09, 2024 04:48 AM

Google News

ADDED : மே 09, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : புலியகுளம் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், 41ம் ஆண்டு திருக்கல்யாண திருவிழா நேற்று பக்தர்கள் புடைசூழ விமரிசையாக நடந்தது.

கடந்த ஏப்.,23 அன்று கோவில் வளாகத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. ஏப்.,30 அன்று அக்னிச்சாட்டுதலும், மே 3 அன்று திருவிளக்கு பூஜையும், மே.,5 அன்று தீர்த்தக்குடம் எடுத்தலும் நடந்தது. மே 7 அன்று திருக்கல்யாணமும் நடந்தது.

நேற்று புலியகுளத்திலிருந்து பங்கஜாமில் சாலையிலுள்ள பெரியார் நகர் வரை சக்திகரகம் அழைத்துவரப்பட்டது.

உடுக்கையடிஉற்சவமும், ஜமாப் இசையும், மேளதாளங்களும் அரங்கேறியது. பக்தர்கள் புடைசூழ கோவிலுக்கு சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது.

இன்று இரவு 9:00 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், 10:00 மணிக்கு மஞ்சள்நீராடுதலும் அபிஷே க பூஜைகளும் நடந்தன.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் பண்ணாரி மாரியம்மன், ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கமிட்டியர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us