sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பார்' அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் புகார்

/

'பார்' அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் புகார்

'பார்' அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் புகார்

'பார்' அமைக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் புகார்


ADDED : ஜூன் 13, 2024 11:17 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : குறிச்சிக்கோட்டையில், தனியார் 'பார்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை ஒன்றியம் குறிச்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன், தனியார் 'பார்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:

உடுமலை ஒன்றியம், குறிச்சிக்கோட்டையில், தனியார் ஓட்டலில் 'பார்' அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அருகிலேயே பள்ளி, குடியிருப்புகள் உள்ளன. ஏற்கனவே அப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது; அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, தனியார் பார் அமைக்க அனுமதி அளிக்க கூடாது.

இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us