sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

/

எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்


ADDED : ஜூலை 30, 2024 01:48 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாநகர போலீசின் எல்லைக்குட்பட்ட, சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில், குற்றப்புலனாய்வு பிரிவில், எஸ்.ஐ.,யாக பார்வதி என்பவரும், எஸ்.எஸ்.ஐ.,யாக யூசுப் என்பவரும் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், இவ்விருவர் மீதும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், புகாருக்குள்ளான, எஸ்.ஐ., மற்றும் எஸ்.எஸ்.ஐ., இருவரையும், மாநகர காவல் கட்டுப்பட்டறைக்கு பணியிட மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் மீது எழுந்த புகார் குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு, விசாரணையின் முடிவில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us