sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மொஹரம் முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சி

/

மொஹரம் முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சி

மொஹரம் முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சி

மொஹரம் முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சி


ADDED : ஜூலை 18, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர் : போத்தனூர் அருகே மொஹரம் முன்னிட்டு, முஸ்லிம் சமுதாயத்தினர் கத்தி போடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

போத்தனூர், கிருஷ்ணா கார்டனில் முஸ்லிம்களின் ஷியா பிரிவினர் வசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், மொஹரம் முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சி நடத்துவர்.

அதுபோல் கடந்த, 8ம் தேதி 40 ஆண்டு நிகழ்ச்சி துவங்கியது. தினமும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. நிறைவு நாளான நேற்று, ஆண்கள் தங்கள் மார்பில் கத்தியால் வெட்டிக்கொண்டனர். ஏற்பாடுகளை, பர்மான், அஸ்கர் அலி, திலீப் அலி, பர்வேஸ் அலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us