sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'லோக்அதாலத்' சிறப்பு அமர்வு

/

'லோக்அதாலத்' சிறப்பு அமர்வு

'லோக்அதாலத்' சிறப்பு அமர்வு

'லோக்அதாலத்' சிறப்பு அமர்வு


ADDED : ஆக 30, 2024 10:06 PM

Google News

ADDED : ஆக 30, 2024 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:'லோக்அதாலத்' விசாரணையில் பங்கேற்போருக்கு சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய 'லோக்அதலாத்' விசாரணை செப்., 14 ல், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார், அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.

நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம் , கல்வி கடன் , நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை உள்ளிட்ட சிவில் வழக்குகள், நில ஆர்ஜிதம், விற்பனை வரி, வருமான வரி, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. சமரச தீர்வு காண விரும்புவோர் இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமர்வில் பங்கேற்கலாம்.






      Dinamalar
      Follow us