sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய அளவிலான 'பிரிஸ்பீ' மூன்று நாட்கள் நடக்கிறது

/

தேசிய அளவிலான 'பிரிஸ்பீ' மூன்று நாட்கள் நடக்கிறது

தேசிய அளவிலான 'பிரிஸ்பீ' மூன்று நாட்கள் நடக்கிறது

தேசிய அளவிலான 'பிரிஸ்பீ' மூன்று நாட்கள் நடக்கிறது


ADDED : ஜூலை 28, 2024 12:55 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவையில் முதல் முறையாக, நடைபெற்று வந்த தேசிய அளவிலான 'பிர்ஸ்பீ' போட்டி, இன்று நிறைவடைகிறது.

கர்நாடகா அல்டிமேட் பிளேயர்ஸ் சங்கம், நோ பிளை ஜோன் சார்பில், கோவையில் முதல் முறையாக 'சக்கத் அல்டிமேட் ஓபன்' தேசிய அளவிலான பிரிஸ்பீ போட்டி நடத்தப்படுகிறது.

பீளமேடு, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானம், சரவணம்பட்டி பர்ஸ்ட் கிக் சாக்கர் பள்ளி, 22 யார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் ஆகிய, மூன்று இடங்களில் போட்டி நடத்தப்படுகிறது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 40க்கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த சுமார் 600 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us