sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொடர்ந்து தட்டியெடுக்கிறது மழை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அவதி

/

தொடர்ந்து தட்டியெடுக்கிறது மழை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அவதி

தொடர்ந்து தட்டியெடுக்கிறது மழை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அவதி

தொடர்ந்து தட்டியெடுக்கிறது மழை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அவதி


ADDED : மே 23, 2024 04:45 AM

Google News

ADDED : மே 23, 2024 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மழை தொடர்ந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

நேற்று காலை முதல் கோவையில் மழை இல்லாத நிலையில் மாலை, 6:30 மணிக்கு வானம் கருமேகங்களால் சூழப்பட்டது. தொடர்ந்து கனமழை கொட்டியது.

மாநகரின் பெரும்பாலான பகுதிகளில், கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வழக்கம் போல், ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காந்திபுரம் வெளியூர் பஸ் ஸ்டாண்டில், நான்காவது பிளாட்பாரம் அருகில் கழிவு நீரும், மழை நீரும் கலந்து குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பஸ் ஏற முடியாமல், பயணிகள் அவதிப்பட்டனர்.

தொடர்ந்து வரும் நாட்களிலும், கனமழை இருக்கும் என்பதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us