sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சி அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் இல்லை

/

மாநகராட்சி அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் இல்லை

மாநகராட்சி அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் இல்லை

மாநகராட்சி அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் இல்லை


ADDED : செப் 02, 2024 11:02 PM

Google News

ADDED : செப் 02, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மேயர் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், மண்டல அளவிலான துறை ரீதியான ஆய்வு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று (செப்., 3) நடக்கிறது. அக்கூட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

அதன் காரணமாக, மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற இருந்த மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us